விழிச்சிக் கொள்வேமே ; எழுச்சிக் கொள்வோமே ;செழிச்சிக் கொள்வோமே! நூலகம் அமைப்போமே;சிறு நூலகம் அமைப்போமே! வீடுதோறும் சிறு நூலகம் அமைப்போமே! வேதங்கள் படிப்போமே ;வேதம் பாடும் இரகசியம் அறிவோமே! தமிழ் வேதங்கள் படிப்போமே; மறைப்பொருள் அறிவோமே! திருமந்திரம் ஓதுவோமே; ஒலியுள் ஒளியாய் மிளிருவோமே! திருவாசகத்துள் உருகுவோமே; மெய்யறிவோடு மெய்ஞானம் பெறுவோமே ! திருகுறளைச் சுவைப்போமே; அறுசுவையாய் வாழ்வோமே ! அறிந்து கொண்டோர் பலரே; புரிந்து கொண்டோர் சிலரே! அறிய புரிய வைப்பர் யாரோ ! காலம் தாழவில்லையே! … Continue reading இளங்கதிரவனே புறப்படு
Tag: UMAHNJAWARMA
NATURE HOMEMADE COCONUT HAIR OIL….GOOD FOR EVERYONE
Leave the coconut milk packet in normal room temperature for more than 5 hours…Let the milk separate from water. Remove retained water from milk. Then pour the coconut milk in a pot and start heating in a low flameThe coconut milk will form separates and the oil starts to form.Strain the oil and transfer the … Continue reading NATURE HOMEMADE COCONUT HAIR OIL….GOOD FOR EVERYONE
இயற்கையின் ஆசிர்வாதம் மழை
மழை. மழை பொழிந்தால் உயிர்கள் செழிக்கும். மழை இல்லை என்றால் உயிர்கள் தாயின்றி துடிக்கும் பிள்ளைகளாக தவிப்பர். பசிப்பிணி எங்கும் சூழ்ந்து உயிர்களை வருத்தும். நீர் என்பது இறைவனின் ஆசிர்வாதம். மழையைப் போற்றுவோம். இயற்கையின் ஆசிர்வாதம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
மழையே உணவு
நீர் என்பது இயற்கையான முறையில் உணவை உருவாக்கும் இயற்கை இயந்திரமாகச் செயல்படுகின்றது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து சிறந்த உணவாக அமைய நீரின் பங்கு மிக மிக அவசியம். உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிக மிக அவசியம். மொத்தத்தில் மழை நீரே உணவையும் வழங்குகின்றது. மழை நீரே தண்ணீரையும் வழங்குகின்றது. மழையைப் போற்றுவோம். மழை என்பது இறைவன் தந்த வரம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
மழையே வான் மழையே
மழை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. மழை இல்லை என்றால் உயிரினங்கள் உயிர் வாழ முடியாது. மழையை போற்றி நன்றி செலுத்த வேண்டும். நீரின் பயன்கள் என்று ஒரு கட்டுரை எழுத சொன்னால் கட்டுரையின் அளவு நீண்டுக் கொண்டே போகும். காரணம் நீரின் அவசியம் அத்தியாவசியமானது. நீரின்றி அமையாது உலகம். நீரை எப்பொழுதும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நிழலின் அருமை வெயிலில் தெரியும். அதுபோல நீரின் அருமை நீர் கட்டுப்பாடு ஏற்படும் பொழுது தெரியும். … Continue reading மழையே வான் மழையே
ஆதி அந்தம் இல்லாதவன்
எழுத்துககளுக்குகெல்லாம் அ என்ற எழுத்து முதன்மையாக இருக்கின்றது.அதுப்போல இவ்வுலக இயக்கத்திற்கு முதன்மையானவர் இறைவன். ஒருவர் நிறைய படித்திருக்கலாம். நிறைய செல்வங்களைத் தேடி வைத்திருக்கலாம். அதோடு அவர்கள் தூய அறிவு வடிவாகத் திகழும் இறைவனையும் தொடர்ந்து தொழது வர வேண்டும். அதுவே அவர்கள் கற்ற கல்விக்கு அவர்கள் தரும் சமர்ப்பணம். பெற்றோர்களிடமும், சகோதர சகோதரிகளிடமும், , உற்றார் உறவினர்களிடமும் , நண்பர்களிடமும் , பெரியோர்களிடமும் , இயற்கையிடமும் அன்பு செலுத்தி வாழ வேண்டும். இறை சக்தி எங்கும் நிறைந்திருக்கின்றது. … Continue reading ஆதி அந்தம் இல்லாதவன்
