அறத்தைப் போற்றுபவன் இறைவன்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இறைவன் என்பவன் அறத்தைப் போற்றுபவன். அனைவருக்கும் நன்மையே அளிப்பவன்.அறத்தைச் செய்து அறத்தைப் போற்றும் இறைவனின் அருளைப் பெறுவோம். எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் இறைவனைச் சரணடையும் போது அவனுடைய அருள் நம்மை வந்து சேரும். அவன் அருள் இன்றி எதும் நடைபெறாது. இன்பத்தை நுகர இறைவனின் திருப்பாதங்களைச் சரணடைவோம். உமாஞாவர்மா UMAHNJAWARMA

கவலை ஒழித்தல்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வரக் கூடிய ஒன்று மனக்கவலை. மனக்கவலையே பலரைப் பல செயல்கள் செய்வதற்கு உட்படுத்துகின்றது. மனக்கவலை ஒழித்தல் என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் இறைவன் பால் கொண்ட அன்பு எனும் ஆயுதத்தால் மனக் கவலையை  ஒழிக்க முடியும். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இறை நம்பிக்கை ஒருவரை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். நம்பிக்கை ஊட்டும். வாழ்க்கையில் வெற்றி அடைய ஊக்குவிக்கும். மனக் கவலை என்பது ஒரு நோய். நோய்த் தீர்க்கும் மருத்துவராக … Continue reading கவலை ஒழித்தல்

Having a Dyslexia child? Identify, Understand and Involve them.

Normally the first thing parents or teachers think about dyslexia is that the child is writing in a mirror-like image or it is difficult to read because the words or letters are moving like in the "Tare Zameen Par" movie. Dyslexia is not only about dancing letters. Dyslexia is actually a person who has problems … Continue reading Having a Dyslexia child? Identify, Understand and Involve them.

ஒழுக்கம்

ஒழுக்கத்துடன் வாழும் வாழ்க்கையில் இறைவன் சூழ்ந்திருப்பான். எல்லாச் சமயங்களும் எல்லா மதங்களும் ஒழுக்கத்தையே போதிக்கின்றன. ஒழுக்கம் என்பது பல கூறுகளை அடக்கியுள்ளது. ஒரு உடலுக்கு உயிர் என்பது மிக முக்கியம். அதுப்போல மனிதனுக்கு ஒழுக்கம் என்பது மிக மிக அவசியம். பணம் , பதவி, கல்வி அனைத்தையும் பெற்றிருந்தாலும் மனிதனுக்கு மிக மிக அவசியம் ஒழுக்கம். அவ்வொழுக்கத்தைப் பேணுவோர் இறைவனின் முழு ஆசிகளைப் பெற்று நல்ல வாழ்க்கை வாழ்வர் என்பது உறுதி. உமாஞாவர்மா UMAHNJAWARMA

இருவகை வினையும் சேர்வதில்லை

இறைவனின் உண்மை புகழைப் போற்றி அன்பு செலுத்துவோம். நல்ல வினைகளும் தீய வினைகளும் இரண்டுமே சேர்ந்ததுதான் வாழ்க்கை. இறைவனிடம் சரணடையும் பொழுது கடந்த பிறப்பு மற்றும்  இந்தப் பிறப்பில் செய்த நல்வினை மற்றும் தீயவினை  நம்மைத் துன்புறுத்தாது.இறைவனை உண்மையுடன் வணங்கும் யாவரும் உறுதியாக அவனுடைய இறை ஆசியைப் பெறுவர். பல நேரங்களில் அறியாமையால் பல தவறுகள் நடந்து விடுகின்றது.தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு இறைவனிடம் சரணடையும் போது இறைவன் கண்டிப்பாக மன்னித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார். … Continue reading இருவகை வினையும் சேர்வதில்லை

ஆயுள் எண்ணின் வழி அதிர்ஷ்டசாலியாகலாம் !!

மன இருக்கத்தை போக்கலாம்.கடன தொல்லையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடலாம், கணவன் மனைவிவிரிசலை தடுக்கலாம், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், மாணவர்களின் கல்வி நிலை உயரும், தொழில் மேன்மையடையும், பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும், நோயிலிருந்து விடுபடலாம். இந்த உலகை வென்றவர் யார்?இதற்கு ஆசி சங்கரர் அட போப்பா, ஒன்றும் வேண்டாம் என்று விட்டுக் கொடுப்பவன் தான் உலகை ஜெயிக்க முடியும்.என்று பதில் கூறினார். இது நமக்கு ஒத்து வருமா ?தற்பொழுது ஒத்து வராது.நாமும் ஞானியாக மாறினால் … Continue reading ஆயுள் எண்ணின் வழி அதிர்ஷ்டசாலியாகலாம் !!

Why is reverse osmosis water bad than normal water?

Normal Water Reverse Osmosis Water Reverse osmosis water is a great drink of taste right people. But there is a dark secret that reverse osmosis water tries to hide from you. Better stop drinking reverse osmosis water and listen to me. Let me explain the details of why it is bad. Yes we all know … Continue reading Why is reverse osmosis water bad than normal water?

விருப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன்

இறைவன் என்பவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். நல்லவர், கெட்டவர்,பணக்காரன், ஏழை  பாகுபாடு இன்றி அனைவருக்கும் அருள் பாலிப்பவன் இறைவன் ஒருவனே. இறைவன் என்பவன் ஆசையும்  வெறுப்பும் இல்லாதவன். ஆதி அந்தம் இல்லாத இறைவனே நமக்குச் சிறந்த ஆசானாகவும் வழிக்காட்டியாகவும் திகழ்கின்றான். பணம் இருந்தால் அனைத்தும் சாதித்து விடலாம் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அவனை நாடோர் கைவிடப்படார். உமாஞாவர்மா UMAHNJAWARMA

ZOMBIE VIRUS in Malaysia

It is could be logic or un logic, real or unreal, but yes there is a virus named ‘Zombie Virus’.  The origins of this virus not confirmed even by ‘WHO’ – WORD HEALTH ORGANIZATION.  Some professional medical researcher and practitioner already aware of this ZV and its cause you immediate death or slow death. ZV … Continue reading ZOMBIE VIRUS in Malaysia

BORN POOR DEAD RICH

Do not die if not rich😇 every day there is new born baby in earth , and there is people RIP leaving this world with many good and bad memories, hmmmm…how many of them actually RIP and is that they family fully covered financially?my good friend Mr. Ramesh brought up from very poor family ;I … Continue reading BORN POOR DEAD RICH