Reiki when combined with any other healing modality works wonders. I have combined Reiki with Hypnotherapy, Access Bars, Angel Cards etc. and the results were fantastic. Lately I have started combining Reiki with Pendulums and the results are amazing. Before we proceed further let us understand what is dowsing? Dowsing is detection of energy and … Continue reading Reiki and Pendulum Dowsing
NATURE HOMEMADE COCONUT HAIR OIL….GOOD FOR EVERYONE
Leave the coconut milk packet in normal room temperature for more than 5 hours…Let the milk separate from water. Remove retained water from milk. Then pour the coconut milk in a pot and start heating in a low flameThe coconut milk will form separates and the oil starts to form.Strain the oil and transfer the … Continue reading NATURE HOMEMADE COCONUT HAIR OIL….GOOD FOR EVERYONE
இயற்கையின் ஆசிர்வாதம் மழை
மழை. மழை பொழிந்தால் உயிர்கள் செழிக்கும். மழை இல்லை என்றால் உயிர்கள் தாயின்றி துடிக்கும் பிள்ளைகளாக தவிப்பர். பசிப்பிணி எங்கும் சூழ்ந்து உயிர்களை வருத்தும். நீர் என்பது இறைவனின் ஆசிர்வாதம். மழையைப் போற்றுவோம். இயற்கையின் ஆசிர்வாதம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
மழையே உணவு
நீர் என்பது இயற்கையான முறையில் உணவை உருவாக்கும் இயற்கை இயந்திரமாகச் செயல்படுகின்றது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து சிறந்த உணவாக அமைய நீரின் பங்கு மிக மிக அவசியம். உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிக மிக அவசியம். மொத்தத்தில் மழை நீரே உணவையும் வழங்குகின்றது. மழை நீரே தண்ணீரையும் வழங்குகின்றது. மழையைப் போற்றுவோம். மழை என்பது இறைவன் தந்த வரம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
மழையே வான் மழையே
மழை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. மழை இல்லை என்றால் உயிரினங்கள் உயிர் வாழ முடியாது. மழையை போற்றி நன்றி செலுத்த வேண்டும். நீரின் பயன்கள் என்று ஒரு கட்டுரை எழுத சொன்னால் கட்டுரையின் அளவு நீண்டுக் கொண்டே போகும். காரணம் நீரின் அவசியம் அத்தியாவசியமானது. நீரின்றி அமையாது உலகம். நீரை எப்பொழுதும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நிழலின் அருமை வெயிலில் தெரியும். அதுபோல நீரின் அருமை நீர் கட்டுப்பாடு ஏற்படும் பொழுது தெரியும். … Continue reading மழையே வான் மழையே
கடவுள் வாழ்த்து( குறள் 1-10)
ஆதி அந்தம் இல்லாதவன்
எழுத்துககளுக்குகெல்லாம் அ என்ற எழுத்து முதன்மையாக இருக்கின்றது.அதுப்போல இவ்வுலக இயக்கத்திற்கு முதன்மையானவர் இறைவன். ஒருவர் நிறைய படித்திருக்கலாம். நிறைய செல்வங்களைத் தேடி வைத்திருக்கலாம். அதோடு அவர்கள் தூய அறிவு வடிவாகத் திகழும் இறைவனையும் தொடர்ந்து தொழது வர வேண்டும். அதுவே அவர்கள் கற்ற கல்விக்கு அவர்கள் தரும் சமர்ப்பணம். பெற்றோர்களிடமும், சகோதர சகோதரிகளிடமும், , உற்றார் உறவினர்களிடமும் , நண்பர்களிடமும் , பெரியோர்களிடமும் , இயற்கையிடமும் அன்பு செலுத்தி வாழ வேண்டும். இறை சக்தி எங்கும் நிறைந்திருக்கின்றது. … Continue reading ஆதி அந்தம் இல்லாதவன்
தமிழ் நெடுங்கணக்கு. BASIC TAMIL
பிறவியைக் கடக்க இறைவனைச் சரணடைவோம்
மனிதர்களின் பிறவி என்பது பெரிய கடல். அதனைக் கடப்பது என்பது பெரிய காரியம். அப்பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இறைவனின் பரிபூரண அருள் மிக மிக அவசியம். இறைவனின் திருவடிகளைத் தொடர்ந்து , இடைவிடாது நினைக்கின்றவர்கள் மிக எளிதில் பிறவிக் கடலைக் கடந்து விடுவர். பிறவா நிலைக்கு இறைவனைச் சரணடைவோம். வாழ்க வளமுடன். உமாஞாவர்மா UMAHNJAWARMA
இறைவன் எண்குணத்தை உடையவன்
இறைவன் என்பவன் 8 குணத்தை உடையவன். செவிச் செல்வம் , பார்வை இரண்டும் தலைப் பகுதியில் இருந்து பல உன்னத நிலையை அடைய வழிக்காட்டுகின்றன.இறைவனின் புகழை அறியாதவர்கள் கேட்காத செவி, பார்க்காத கண்களை உடைய தலைக்குச் சமமானவர்கள். நம்முள் இருந்து இயக்கும் மாபெரும் சக்தி கொண்ட இறைவன் புகழ் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அந்தப் மாபெரும் சக்தியை உணர்ந்து இறைவனின் பால் முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் அனைத்துப் பிராத்தனைகளும் நிறைவேறும். வாழ்க வளமுடன். உமாஞாவர்மா UMAHNJAWARMA
