விழிச்சிக் கொள்வேமே ; எழுச்சிக் கொள்வோமே ;செழிச்சிக் கொள்வோமே! நூலகம் அமைப்போமே;சிறு நூலகம் அமைப்போமே! வீடுதோறும் சிறு நூலகம் அமைப்போமே! வேதங்கள் படிப்போமே ;வேதம் பாடும் இரகசியம் அறிவோமே! தமிழ் வேதங்கள் படிப்போமே; மறைப்பொருள் அறிவோமே! திருமந்திரம் ஓதுவோமே; ஒலியுள் ஒளியாய் மிளிருவோமே! திருவாசகத்துள் உருகுவோமே; மெய்யறிவோடு மெய்ஞானம் பெறுவோமே ! திருகுறளைச் சுவைப்போமே; அறுசுவையாய் வாழ்வோமே ! அறிந்து கொண்டோர் பலரே; புரிந்து கொண்டோர் சிலரே! அறிய புரிய வைப்பர் யாரோ ! காலம் தாழவில்லையே! … Continue reading இளங்கதிரவனே புறப்படு
Author: umahnjawarma
மழையே அழகு
கடல் என்பது மிகவும் பெரியது. கடலிருந்துதான் மேகம் நீரை ஈர்த்து மழையாக மீண்டும் உலகத்தில் பொழிகின்றது. மழை பெய்யாவிட்டால் கடல் நீரும் பெருகாமல் கடலும் தன் அழகான வளத்தை இழந்து விடும். மழை என்று உச்சரிக்கும் பொழுது அதன் அழகுத் தனித் தன்மை வாய்ந்தாக அமைகின்றது. மழையே அழகு, மழையே வளம், மழையே செல்வம். மழையை ரசிப்போம். மழையைப் போற்றுவோம். வாழ்க வளமுடன். வாழ்க வையகம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
உயிருக்கு ஒளி மழை
உலகத்தில் ஓரறிவு உயிரனம் தொடங்கி ஆறு அறிவு உயிரினங்கள் வரை இருக்கின்றன.உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் புல் முதன்மை நிலை உடையது. புல்லின் நுனிக்கே இடம் இல்லாமல் போனல் பிற உயிரனங்களின் நிலை என்ன? மழைப் பெய்யாவிட்டால் உயிரனங்களின் தோற்றம் முற்றாக அழிந்து விடும்.ஒவ்வொரு மழைத்துளியும் மிகவும் நுட்பமானது. சக்தி வாய்ந்தது. உயிர்களுக்கு உணவாகவும், நீராகவும் அமைகின்றது. மழை இறைவனின் ஆசிர்வாதம். உயிர்களுக்கு ஒளியாக அமைகின்றது மழை . மழையைப் போற்றுவோம். வாழ்க வளமுடன். வாழ்க வையகம். உமாஞாவர்மா … Continue reading உயிருக்கு ஒளி மழை
மழை, மாரி… நன்றி, நன்றி
மழை பெய்யாவிட்டால் நம் கதி என்ன. ஒரு நாள் மழை பெய்யாவிட்டால் நம் நிலை என்ன… பலநாள் மழை பெய்யா விட்டால் நிலை என்ன?மனிதன் , மிருகங்கள், தாவரங்களின் நிலை என்ன? சொல்லி விவரிக்க முடியாத வலிகளையும் வேதனைகளையும் கொடுக்க வல்லது மழை பெய்யாத நிலை. கண்கள் சோர்ந்து மயக்கத்தைக் கொடுத்து விடும். ஒளி இல்லாத உலகமாக மாறி விடும். மழை அளவாய் பெய்தால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மழையைப் போற்றுவோம். மழையை நேசிப்பாம். மாரி அளவாய் … Continue reading மழை, மாரி… நன்றி, நன்றி
மழையே உணவு
மழை என்பது இயற்கையின் வெளிப்பாடு. மழைப் பெய்யாவிட்டால் உழவரின் கதி என்ன? இதனால் பல இடர்பாடுகள் வெளிப்படும். விவசாயம் தடைப்படும். விவசாயம் தடைப்பட்டால. உணவு உற்பத்தி இல்லாமல் மனிதர்களின் நிலை என்னவாகும்? மழையைப் போற்றுவோம். மழை நீரைச் சேமிப்போம். மரங்களை நடுவோம். இயற்கையை நேசிப்போம் ரசிப்போம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
NATURE HOMEMADE COCONUT HAIR OIL….GOOD FOR EVERYONE
Leave the coconut milk packet in normal room temperature for more than 5 hours…Let the milk separate from water. Remove retained water from milk. Then pour the coconut milk in a pot and start heating in a low flameThe coconut milk will form separates and the oil starts to form.Strain the oil and transfer the … Continue reading NATURE HOMEMADE COCONUT HAIR OIL….GOOD FOR EVERYONE
இயற்கையின் ஆசிர்வாதம் மழை
மழை. மழை பொழிந்தால் உயிர்கள் செழிக்கும். மழை இல்லை என்றால் உயிர்கள் தாயின்றி துடிக்கும் பிள்ளைகளாக தவிப்பர். பசிப்பிணி எங்கும் சூழ்ந்து உயிர்களை வருத்தும். நீர் என்பது இறைவனின் ஆசிர்வாதம். மழையைப் போற்றுவோம். இயற்கையின் ஆசிர்வாதம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
மழையே உணவு
நீர் என்பது இயற்கையான முறையில் உணவை உருவாக்கும் இயற்கை இயந்திரமாகச் செயல்படுகின்றது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து சிறந்த உணவாக அமைய நீரின் பங்கு மிக மிக அவசியம். உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிக மிக அவசியம். மொத்தத்தில் மழை நீரே உணவையும் வழங்குகின்றது. மழை நீரே தண்ணீரையும் வழங்குகின்றது. மழையைப் போற்றுவோம். மழை என்பது இறைவன் தந்த வரம். உமாஞாவர்மா UMAHNJAWARMA
மழையே வான் மழையே
மழை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. மழை இல்லை என்றால் உயிரினங்கள் உயிர் வாழ முடியாது. மழையை போற்றி நன்றி செலுத்த வேண்டும். நீரின் பயன்கள் என்று ஒரு கட்டுரை எழுத சொன்னால் கட்டுரையின் அளவு நீண்டுக் கொண்டே போகும். காரணம் நீரின் அவசியம் அத்தியாவசியமானது. நீரின்றி அமையாது உலகம். நீரை எப்பொழுதும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நிழலின் அருமை வெயிலில் தெரியும். அதுபோல நீரின் அருமை நீர் கட்டுப்பாடு ஏற்படும் பொழுது தெரியும். … Continue reading மழையே வான் மழையே
